Day: March 11, 2024
யாழில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனைமேலும் படிக்க...
ஐரோப்பாவில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு: பிரான்சிலும் தாக்கம் – நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஐரோப்பிய மையம்
கடந்த காலங்களை விடவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலியல் ரீதியான நோய்கள் கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC) மார்ச் 7 வியாழன் அன்று வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது. இதன்மேலும் படிக்க...
96 ஆவது ஒஸ்கர் விருது விழா : வெற்றியாளர்களின் முழு விபரம்
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஒஸ்கர் காணப்படுகின்றது. 1929 ஆம் ஆண்டு முதல் ஒஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 96வது ஒஸ்கர்மேலும் படிக்க...
ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றம் – வோல்கர் டர்க்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றமாகும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூறியுள்ளார். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடந்தவாரம் அளித்த அறிக்கையொன்றிலேயே வோல்கர் டர்க் இவ்வாறு கூறியுள்ளார். மேற்குக் கரையின்மேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என்றும், இப்பிரச்சினைக்கு விரைந்து நிரந்த தீர்வுகாணவேண்டும் எனவும் மத்திய,மாநில அரசுகளுக்கு அரசியல்தலைவர்கள் வலியுறுத்தியுள் ளனர். வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தமீனவர்கள்மேலும் படிக்க...
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகள்மேலும் படிக்க...
“மோடியை கண்டாலே மம்தாவுக்கு பயம்..” காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து லோக்சபா தேர்தல் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. லோக்சபா தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், இதற்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. இதில் பாஜகவின்மேலும் படிக்க...
புதுவை சிறுமி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுவை சிறுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு எழுந்தது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்புமேலும் படிக்க...
ஆட்டோ சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணம், கைத்தொலைபேசி கொள்ளை!
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்த பின் தப்பிச் சென்ற சம்பவம் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்பிட்டிய நகரில் உள்ளமேலும் படிக்க...
வெடுக்குநாறி தாக்குதல் சம்பவம் : தமிழர்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு இன அழிப்பு – மணிவண்ணன் கண்டனம்
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின்மேலும் படிக்க...