Main Menu

விஹாரையில் துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேக நபர் மொனராகலையில் கைது!

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிரவும்...