Day: March 6, 2024
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி – நூல் வெளியிடும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல்ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தனமேலும் படிக்க...
சிலி விமானக் கண் காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கம்
சிலியில் நடைபெறவுள்ள சர்வதேச விமானக் கண்காட்சியிலிருந்து இஸ்ரேலிய நிறுவனங்கள் நீக்கப்படும் என சிலி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய விமானக் கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2024 கண்காட்சியில் இஸ்ரேலிய நிறுவனங்களைமேலும் படிக்க...
“இந்தியா ஒரு நாடல்ல” – ஆ.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்
இந்தியா ஒரு நாடல்ல என்ற திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரேமேலும் படிக்க...
பெட்ரோல், டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம்: ஆய்வு முடிவு
எலக்ட்ரிக் வாகனங்கள் காற்று மாசை குறைக்கும் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசை விட, எலக்ட்ரிக் வாகனங்களிலிருந்துதான் அதிக மாசு வெளியேறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.மேலும் படிக்க...
தேர்தலில் நடக்க போகும் மாற்றம்? : கருத்துக்கணிப்பு
பாஜகவிற்கு பெரிதாக சீட் கிடைக்காது. வெற்றிக்கு வாய்ப்பு குறைவு. ஆனால் பாஜக வளர்கிறதா என்று பார்க்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ்மேலும் படிக்க...
பாரிஸ் நகரை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை – உள்துறை அமைச்சர்
பரிசை சுற்றியுள்ள 150 கிலோமீற்றர் சதுர கிலோமீற்றர் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் மூலம் வான்வழியாக இந்த பகுதி கண்காணிக்கப்பட உள்ளதாகவும், எந்தமேலும் படிக்க...
ஆண் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறுவது ஒழுக்கக்கேடு – கேரள உயர்நீதிமன்றம்
ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறுவது ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த பெண்ணைமேலும் படிக்க...
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவு
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதியில் 324 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , இந்த விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளமேலும் படிக்க...
மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப் படுவதே நியாயமானது – ஜனக ரத்நாயக்க
கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தைமேலும் படிக்க...
65வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.செல்லத்துரை ஜோதீஸ்வரன் (சோதி) 06/03/2024
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸ் Mitry-Mory இல் வசிக்கும் திரு.செல்லத்துரை ஜோதீஸ்வரன் (சோதி) அவர்கள் தனது 65வது பிறந்த நாளை 06ம் திகதி மார்ச் மாதம் புதன் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடும்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பரந்துபட்ட ஆதரவில்லை – இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்
அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார் டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர்மேலும் படிக்க...