Day: April 30, 2023
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. தர்மவதி ரவீந்திரன் (01/05/2023)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த சுவிஸ் செங்காளனில் வசிக்கும் திருமதி தர்மவதி ரவீந்திரன் அவர்கள் முதலாம் திகதி மே மாதம் திங்கட்கிழமை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி தர்மவதி ரவீந்திரன் அவர்களை அன்பு கணவர் ரவீந்திரன்,மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 343 (30/04/2023)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
15வது பிறந்தநாள் வாழ்த்து – விஜயதரன் ரிதுஷ் (30/04/2023)
சுவிஸில் வசிக்கும் விஜயதரன் கஜேந்தினி தம்பதிகளின் செல்வபுதல்வன் ரிதுஷ் தனது 15வது பிறந்தநாளை 30ம் திகதி, ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 15வது பிறந்தநாளை கொண்டாடும் ரிதுஷ்சை அன்பு அப்பா, அன்பு அம்மா, Swiss இல்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சோகம் – கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்றமேலும் படிக்க...
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணிமேலும் படிக்க...
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் தாக்குதல்- எண்ணெய் கிடங்கு எரிந்து நாசம்
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் கிடங்கு எரிந்து நாசமானது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதை கண்டித்து ரஷியா அதன்மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்துமேலும் படிக்க...
சந்திரபாபு நாயுடுவுக்கு புகழாரம்: ரஜினியின் பேச்சு சிரிக்கும் வகையில் உள்ளது- அமைச்சர் ரோஜா
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போதுமேலும் படிக்க...
100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அவரது மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 100-வது அத்தியாயம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவர்மேலும் படிக்க...
எலிக்காய்ச்சலினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில்மேலும் படிக்க...
பிரதான அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நிறைவு
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகளை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்,மேலும் படிக்க...
பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் – நீதிமன்ற கட்டளை அதுவே – சுமந்திரன்!
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலைக்கு இன்றைய தினம்(சனிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார்.மேலும் படிக்க...