Day: April 22, 2022
அரச அரண்மனைகளில் நூற்றுக் கணக்கான குற்றங்கள் பதிவு!
கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகியமேலும் படிக்க...
மரீன் லு பென் நாட்டை பிளவு படுத்துகிறார் – இம்மானுவல் மக்ரோன்
நாளை மறுநாள் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று இடம்பெற உள்ள நிலையில், இம்மானுவல் மக்ரோன் தனது போட்டியாளரான மரீன் லு பென்னை தொடர்ச்சியாக தாக்கி வருகிறார். இன்று Seine-Saint-Denis மாவட்டத்துக்கு பயணித்த இம்மானுவல் மக்ரோன், அங்கு குறைந்த வாடகை வீடுகளில் வசிக்கும்மேலும் படிக்க...
மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளது – இரஷ்யா குற்றச்சாட்டு

மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளதாக இரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. மாலி நாட்டில் ‘சடலங்கள் சில மண்ணுக்குள் புதைக்கப்படுவது’ போன்ற புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தம்மை முன்னாள் இராணுவ வீரர் எனமேலும் படிக்க...
கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள் நுழைய தடை விதித்தது ரஷியா
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி அந்நகரை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதியா?: இம்ரான்கான் மறைமுக குற்றச்சாட்டு
இம்ரான்கான் திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்ததுமேலும் படிக்க...
புதிதாக 2,451 பேருக்கு தொற்று- தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 18,03,558 டோஸ்கள் அடங்கும். இந்தியாவில் புதிதாக 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.கடந்தமேலும் படிக்க...
2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது

2020-21-ம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம்மேலும் படிக்க...
14ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளமேலும் படிக்க...
சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று!
ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்னையில் இடம்பெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் முடியும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கும் உதவுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கைமேலும் படிக்க...
வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அலி சப்ரி!
தற்போதைய வரி வருமானம் போதுமானதாக இல்லாததால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில்,மேலும் படிக்க...
77வது பிறந்தநாள் வாழ்த்து – திரு K.S வேலாயுதம் (TRT ஐரோப்பிய செய்தியாளர்) 22/04/2022

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட London ஐ வசிப்பிடமாக கொண்ட TRT தமிழ் ஒலியின் ஐரோப்பிய செய்தியை தொகுத்து வழங்குபவருமான திரு K.S வேலாயுதம் அவர்கள் 22ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது 77வது பிறந்த நாளை அவரதுமேலும் படிக்க...