Day: April 11, 2022
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 62 லட்சத்தைத் தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.கொரோனா பாதிப்புமேலும் படிக்க...
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்: போப் பிரான்சிஸ்!
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவும் உக்ரைனும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்மேலும் படிக்க...
நாட்டு மக்கள் அனைவரும் எங்களுடன் கை கோருங்கள் – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையே என்னை அர்ப்பணிப்புடன் இயங்க வைக்கிறது என நேற்று மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்று, இரண்டாம் சுற்று போட்டிக்கு தகுதி பெற்ற மக்ரோன்,மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – வேட்பாளர் ஆதரவும் எதிர்ப்பும்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டின் முதலாம் சுற்று வாக்க்கெடுப்பில் Emmanuel Macron மற்றும் Marine Le Pen ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர். மரீன் லூ பென்னுக்கு வாக்களியுங்கள்! – Eric Zemmour! ‘இரண்டாம் சுற்றில்மேலும் படிக்க...
பிரான்ஸ் பாராளுமன்ற அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு
பிரான்சில் நடைபெற்று வரும் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவல் மேக்ரான் மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம்மேலும் படிக்க...
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி மூலம் இன்று பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள், தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசலாம் எனத் தெரிகிறது. அமெரிக்கா – இந்தியா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்மேலும் படிக்க...
மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கொழும்பு – காலி முகத்திடலில் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலகமேலும் படிக்க...
அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலில் இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன் எச்சரிக்கை
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட் நாடுகளின் பிரதிநிதிகளிடம்மேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் – மைத்ரிபால சிறிசேன
20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனநாயக்த்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின் 19 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படமேலும் படிக்க...