Day: June 8, 2021
உள் அரங்கங்களில் இனி முகக்கவசம் தேவை இல்லை – இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லைமேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசு
ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. ஹட்சன்மேலும் படிக்க...
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழகமேலும் படிக்க...
சுத்தம் செய்யப்படாத ஏ.சி எந்திரங்களால் புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்
அறையில் உள்ள காற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும். அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும்மேலும் படிக்க...
இலங்கைப் பிரதமராக நாமல் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கெஹெலிய!
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ அடுத்த ஆண்டு அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று சமூக ஊடகங்களில்மேலும் படிக்க...
நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இந்தமேலும் படிக்க...
கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதையமேலும் படிக்க...
மக்ரோன் மீது தாக்குதல்! – அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, இம்மானுவல் மக்ரோன் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ”குடியரசு தலைவரை தாக்குவது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. முழு தேசமும்மேலும் படிக்க...
கன்னத்தில் அறையப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு ஒருவன் கன்னத்தில் அறைந்துள்ளான். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகலின் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Drôme மாவட்டத்துக்கு பயணித்திருந்தபோது அங்கு வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உணவை முடித்துக்கொண்டு அங்கு ஜனாதிபதிக்காக காத்திருந்தவர்களை அவர் சந்திக்க சென்றார்.மேலும் படிக்க...
70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (08/06/2021)
தாயகத்தில் கரணவாய் கரவெட்டியை சேர்ந்த சுவிஸ் Zurich இல் வசிக்கும் முப்பது வருடங்களாக Zurich இல் கணித ஆசிரியராக பணிபுரியும் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் 08ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு: பிரான்ஸ் சுகாதார அமைச்சர்!
இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு ஏற்படும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போதைக்கு வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயத்தினை நீக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முதல்மேலும் படிக்க...
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை!
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் நடந்த இந்த சம்பவத்தில், 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண்,மேலும் படிக்க...
மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!
மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசுமேலும் படிக்க...
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது -நேபாள அரசு!
இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் உள்ள எல்லை பிரச்சினைக்குமேலும் படிக்க...
பயணத்தடை: விரக்தி மற்றும் அவமானம் ஆகியவற்றினால் இருவர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள்- மகேசன் உமாகாந் மக்களிடம் கோரிக்கை
கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும். ஆகவே மக்கள் அச்சமின்றி விரைந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும் மட்டு.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருமான மகேசன் உமாகாந் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா தடுப்பூசியைமேலும் படிக்க...
தான தர்மங்களை செய்வதே மன நிம்மதியை தரும்- சபீஸ்
மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் எனஅக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். அம்பாறை- அக்கரைப்பற்றிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...