Day: May 22, 2021
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காக்னி (சீன்-செயிண்ட்-டெனிஸ்) நகரில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதன்படி,மேலும் படிக்க...
காவல்துறை அதிகாரியின் முகத்தில் குத்தி எச்சில் துப்பிய பெண்
பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் இவ்வார புதன்கிழமை Clichy-sous-Bois (Seine-Saint-Denis) நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. Liberties வீதி கடவைக்கு எதிரே அமைந்துள்ள குறித்த காவல்நிலையத்துக்கு பெண் ஒருவர் வருகை தந்துள்ளார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனதுமேலும் படிக்க...
கடவுளின் பேரில் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய 13 வயது சிறுவன் கைது!
collège நிர்வாகி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த 13 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள collège Marcel-Pagnol இல் இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் நண்பகல் வேளையில் collège இற்குள் நுழைந்தனர். 13 வயதுடையமேலும் படிக்க...
முன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு
எல் சல்வடோர் நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பலமேலும் படிக்க...
ஐ.எஸ். அமைப்புடன் மோதல்- போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் என்ற பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டுமேலும் படிக்க...
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்ல தடை
கொரோனா முழு ஊரடங்கை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுவது வாடிக்கையாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வாகனங்களில்மேலும் படிக்க...
வீடு, வீடாக சென்று மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்றுமேலும் படிக்க...
எவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை
எவன்காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8பேரையும் நிரபராதிபதிகளாக கருதி, கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீதான வழக்கு விசாரணை, நீதிபதிகளான மஞ்சுல திலகரத்ன, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மஹேன் வீரமன்மேலும் படிக்க...
“தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலை”
தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது என இனப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச்மேலும் படிக்க...
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் – அமெரிக்கா, கனடா வலியுறுத்து
இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. அப்பதிவில்,மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.இசைஞான பூபதி R.S.கேசவமூர்த்தி
தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இசைஞான பூபதி வயலின் வித்துவான் கேசவமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவுநாள் 22ம் திகதி மே மாதம் சனிக்கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள் . இன்று 10வது ஆண்டு நினைவுநாளை அனுஷ்டிப்பவர்கள் அன்புமேலும் படிக்க...