Day: January 14, 2021
தைத் திருநாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் விசேட பூசை!
தைப்பொங்கல் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத்திரம் கலந்துகொண்டமேலும் படிக்க...
இலங்கை அரசின் உரிமை அழிப்புக்கு எதிராக பன்னாட்டு செயற்பாட்டாளர்களின் கூட்டு அறிக்கை!
இலங்கை அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி, இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூகமேலும் படிக்க...
நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்!
அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்று வீதத்திற்கு பதிலளிக்கும் விதமாக போர்த்துகல் அரசாங்கம் நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் மற்றும் வசந்த காலத்தில் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே இருக்கும். அத்தியாவசியமற்ற வணிகத்தை நிறுத்திமேலும் படிக்க...
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்!
அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப் படுத்தும் அலங்கார வளைவு திறக்கப் பட்டது!
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதிமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்து கொண்டேன்- ராகுல்காந்தி
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டை ஏன்மேலும் படிக்க...
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது – காஞ்சன ஜயரத்ன!
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
திருக் கேதீஸ்வரத்தில் தைத் திருநாளை முன்னிட்டு விசேட பூசை!
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனாமேலும் படிக்க...
வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் – ஜேர்மன் சுகாதார அமைச்சர்
அனைத்து முதலாளிகளும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வேண்டுகோள் விடுத்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டபோது இருந்ததை விட அதிகளவிலானவர்கள் தற்போது வெளியில் நடமாடுவதாகவும் கூறினார். இதேவேளை கொரோனா தொற்றுமேலும் படிக்க...
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து!
நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்துமேலும் படிக்க...
தைத்திருநாள் : தலைவர்களின் வாழ்த்துச் செய்தி
தமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மங்களகரமான வேளையில் நாம் அனைவரும்மேலும் படிக்க...
தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!
தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் . இயற்கையோடு இணைந்துமேலும் படிக்க...
வடகிழக்கு சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்: 57பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு சிரியாவில் ஈரானிய ஆதரவுடைய போராளிகளின் நிலைகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில் 57பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிய ஆதரவுடைய போராளிகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைப் போராளிகள் அதிக அளவில் இருப்பதைக் கொண்ட டெய்ர் எஸோர் மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) இந்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் மழை காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார்மேலும் படிக்க...
தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை!
இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
“ இயற்கையைப் போற்றும் இனிய பொங்கல் “(தைப்பொங்கல் தினத்திற்கான சிறப்புக்கவி )
ஆதவனுக்கு நன்றி சொல்லி ஆவினங்களைப் போற்றி புத்தரிசிப் பொங்கலிட்டு தித்திக்கும் கரும்போடு இயற்கை அன்னைக்கு இன்முகத்தோடு படையலிட்டு அயலவர்களுக்கும் கொடுத்து உண்டு மகிழும் இனிய பொங்கல் ! தரணி போற்றும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாள் மரபு சார்ந்த பெருநாள் இயற்கையைப்மேலும் படிக்க...