Day: January 3, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 275 (03/01/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியை வழங்க முடிவு- கஜேந்திரகுமார்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்குவதற்கு மூன்று கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – செல்வன்.யோகானந்தன் கீர்த்தி (03/01/2021)

தாயகத்தில் சரசாலை மத்தி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட யோகானந்தன் (முன்னாள் விசேட சேவை அலுவலர் தற்போது பிரான்ஸ்) ஆனந்தலீலா தம்பதியினரின் செல்வப்புதல்வன் கீர்த்தி இன்று (01.01.2021) லண்டனில் காலமானார். அன்னார் கீர்த்திகா, காலம் சென்ற கிரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலம்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமை ஆக்கப்படும்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். புதியவகை கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிபிசி யில் இடம்பெற்ற விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனத்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு :உலகளவில் இஸ்ரேல் முன்னிலை
உலகின் மிக உயர்ந்த விகிதமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இஸ்ரேல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் 100 பேருக்கு 11.55 பேர் என்ற அடிப்படையிலும் பஹ்ரைன் 3.49 பேர் என்ற அடிப்படையிலும்மேலும் படிக்க...
ஜூலியன் அசாஞ்சையை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது குறித்து நாளை தீர்ப்பு

விக்கிலீக்ஸ் தலைவரான ஜூலியன் அசாஞ்சையை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்ததான உத்தரவு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளைவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சி எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று ஆலோசனை
அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார். திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர்மேலும் படிக்க...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பௌத்த மதகுருவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீளப்பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
ஜனாஸாக்கள் தகனம் செய்யப் படுவதற்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!
முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில், ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராகமேலும் படிக்க...
பெரும் பான்மையினருக்கு சார்பான அரசியல் யாப்பையே எதிர் பார்க்க முடியும் – சி.வி.விக்னேஸ்வரன்
பெரும்பான்மை சமூகத்தினருக்கு சார்பான அரசியல் யாப்பு வரைபை ஏற்கனவே தயாரித்துவிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து இறுதியில், ஏற்கனவே தயாரித்த வரைபை வெளியிடுவதே அரசாங்கத்தின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்மேலும் படிக்க...
கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!
தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
“ மீண்டொருமுறை “ ( விடை பெறும் ஆண்டுக்கான சிறப்புக்கவி )

உலகையே உலுக்கி உளமதை வருத்தி வாழ்வினை முடக்கி வலியதைத் தந்த இருபது இருபது இன்றோடு விடை பெறுகுதே மீண்டொருமுறை வேண்டாமே எந்த அனர்த்தமும் வேண்டாமே ! உலகளவில் மில்லியனையும் தாண்டி உயிர்களைக் காவு கொண்ட இருபது இருபது இரணமாகி தந்ததே வலியினைமேலும் படிக்க...