Day: December 18, 2020
கிளர்ச்சிப் படை தலைவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி: எத்தியோப்பியா அரசாங்கம்!
எத்தியோப்பியா வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், தப்பியோடிய கிளர்ச்சிப் படையின் தலைவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் தெரிவிப்பவர்களுக்கு 10 மில்லியன் பிர்ர் (260,000 அமெரிக்க டொலர்கள்) வெகுமதியை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்களைப் பிடிக்க உதவும்மேலும் படிக்க...
இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு வழங்கப்பட்டது!
2020 ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது கலாநிதி அரசகேசரிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விருதுக்காக வருடந்தோறும் ஒருவர்மேலும் படிக்க...
கட்சியின் கொறடா பதவியில் இருந்து விலகினார் ஸ்ரீதரன்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது, கொறடா பதவியில் இருந்து விலகியமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் கடந்த ஐந்துமேலும் படிக்க...
ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜெனீவாவில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!
ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கொவிட்-19: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சுய தனிமைப் படுத்தல்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டத்தொடரில் இம்மானுவேல் மக்ரோன் கலந்துக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டமேலும் படிக்க...
இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலையால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை மீட்டெடுக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன்காரணமாக சுற்றுலாத் துறையைமேலும் படிக்க...
நவல்னியை கொலை செய்ய தேவைப் பட்டிருந்தால் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்: புடின்
கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால், அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் கலந்துக்கொண்ட வருடாந்திர ஊடக சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடுமேலும் படிக்க...
அமெரிக்காவில் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஒவ்வாமை?
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அலாஸ்காவில், ஃபைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் அல்ல எனமேலும் படிக்க...
டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குருகிராமிலிருந்து 48 கி.மீ. தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகமேலும் படிக்க...
இந்தியாவில் ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

இந்தியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இரண்டு தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ள நிலையில், மேலும் ஆறு நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனைகளின் பல்வேறு கட்டத்தில் உள்ளதாகவும்மேலும் படிக்க...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – கஜேந்திரகுமார் காணும் வகையில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில்மேலும் படிக்க...
அமெரிக்கா உடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச் சாத்திடாது – மஹிந்த அமரவீர
அமெரிக்காவுடனான எம்.சி.சி.உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘உஸ்ம தெனதுரு’மேலும் படிக்க...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயருக்கும் இடையில் விசேட சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கொழும்பு ஆயர் துசாந்த ரொட்றிகோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கொழும்பு ஆயர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி,மேலும் படிக்க...