Day: October 24, 2020
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 032பேர் பாதிக்கப்பட்டதோடு, 298பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
ஹிட்லர் கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்!
ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது பக்கமேலும் படிக்க...
ஹிந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியை பா.ஜ.க. கைவிட வேண்டும்- வைகோ
ஹிந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை பா.ஜ.க.அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடுவண் அரசின்மேலும் படிக்க...
பிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற வீரம்,மேலும் படிக்க...
இந்தியா முழுவதுமுள்ள இராணுவ கடைகளில் வெளிநாட்டுப் பொருட்களுக்குத் தடை!
இந்தியா முழுவதும் உள்ள இராணுவ கடைகளில் (Canteen) வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டுத் தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,மேலும் படிக்க...
மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமேலும் படிக்க...
40 ஆண்டுகால அரசியல் அமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு!
சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்மைக்காலமாகமேலும் படிக்க...
கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த திருமண நிகழ்வுக்குச் சென்று, அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் மாணவனைமேலும் படிக்க...
சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலத்தில் கொரோனா வைரஸ்? வடகொரியா அச்சம்!
சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என வட கொரியா அஞ்சுகிறது. இதனால், தங்கள் நாட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பருவம்தோறும் வீசும் இந்த தூசு படலத்தின்மேலும் படிக்க...