Day: October 22, 2020
தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு
நாட்டின் வடகிழக்கில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர். மோத்ல இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் தலிபான்களும் பலத்த உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர் என்றும் தகார் மாகாண ஆளுநரின் ஊடக பேச்சாளர்மேலும் படிக்க...
சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்பு வைக்க முடிவு!
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பு 52 கோடி மருந்து ஊசிகளை இருப்பு வைப்பதற்கு யுனிசெஃப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டுமேலும் படிக்க...
கர்நாடகாவில் இடி, மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் இடி, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பெல்லாரியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக மிளகாய் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டுமேலும் படிக்க...
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்மேலும் படிக்க...
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் (வயது-69) இன்று மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்மேலும் படிக்க...
இருபதை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி
20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடந்த கட்சிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கத்தின் உயர்மேலும் படிக்க...
சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றிற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாட்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டார். சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்!
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர்
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் நாடாளுமன்றமேலும் படிக்க...