Day: October 14, 2020
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன.மேலும் படிக்க...
பிரித்தானியா – கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 17 ஆயிரத்து 234 பேர் வைரஸ்மேலும் படிக்க...
முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!
முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் போர்துக்கல் கால்பந்தட்ட கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ, போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுமேலும் படிக்க...
ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 07 ஆயிரத்து 118 பேர்மேலும் படிக்க...
இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை கடந்தது!
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 63 ஆயிரத்து 517 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 72 இலட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் 723 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1மேலும் படிக்க...
நோர்வேயின் குற்றச்சாட்டினை மறுத்தது ரஷ்யா!
சைபர் தாக்குதல் குறித்து நோர்வேயினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டது. நாட்டின் முக்கிய ஜனநாயக பீடத்தின் மீது நடாத்தப்பட்ட இத்தகைய தாக்குதலானது மிகவும் ஆபத்தானதுமேலும் படிக்க...
ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது : இந்தியா – சீனா கூட்டறிக்கை வெளியீடு!
இரு நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்தியா – சீனா நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – சீன எல்லையில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்துமேலும் படிக்க...
அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்கள் – யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அதற்கமைய யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. 130மேலும் படிக்க...
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் நாளை(வியாழக்கிழமை) காலை வரை இவ்வாறு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும்மேலும் படிக்க...
21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் – எனினும் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை : ஜயருவன் பண்டார
நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பதிவாகியுள்ள நோயாளர்களைமேலும் படிக்க...
65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இரா.சண்முகநாதன் (14/10/2020)
தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்ஸ் La Courneuve இல் வசிப்பவருமான இரா.சண்முகநாதன் அவர்கள் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது பிறந்தநாளை 14ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...