Day: October 13, 2020
‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
முத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதியின் ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக ‘800’ விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்மேலும் படிக்க...
இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு – இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் தெரிவித்தார். சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும்மேலும் படிக்க...
கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த!
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்மேலும் படிக்க...
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே உறவினர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் குறிப்பிடுகையில்,மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் தாக்கப் பட்டமைக்கு மாவை கண்டனம்: உரிய இழப்பீடுக்கும் வலியுறுத்து!
முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் இடம்பெறும் கொள்ளை முயற்சிகளைத் தடைசெய்வதுடன், ஊடகவியலாளர்களினதும் ஊடகத் துறையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தமேலும் படிக்க...
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை!
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
பாலியல் துஷ் பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு – வர்த்தமானி வெளியீடு!
பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வர்தமானி அறிவித்தலில், உடல்ரீதியில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய்மேலும் படிக்க...
ரிஷாட்டை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறுமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 17 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்மேலும் படிக்க...
கம்போடியாவில் வெள்ளப் பெருக்கு: சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசம்!
கம்போடியாவில் புர்சாட் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சுமார் 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகியுள்ளன. அத்துடன் பருவகால மழையால் இது கடந்த வாரம் பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மைக்கான தேசிய குழுவின் செய்தித்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தது?
இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி கடந்த ஒகஸ்ட் மாதத்தை தொடர்ந்து பாதிப்பு உச்சம் பெற்று வந்த நிலையில், 63 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்றுமேலும் படிக்க...
பங்களாதேஷில் பாலியல் துஷ் பிரயோகங்களில் ஈடு படுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்!
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனாமேலும் படிக்க...
மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நுகர்வோரிடம் மன்னிப்பு கோரியது அரசாங்கம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
சுகாதார நடை முறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலகமேலும் படிக்க...