Day: October 9, 2020
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி!
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் திட்டத்தினை அறிவித்து அரசாங்கம் உதவி செய்த போதிலும், இந்த வளர்ச்சி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவானமேலும் படிக்க...
75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி – ஹர்தீப் சிங் புரி
இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா். இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குறிப்பிடுகையில், “ உள்நாட்டு விமானப் மத்திய அரசு தொடா்ந்துமேலும் படிக்க...
கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்றவருக்கும் கொரோனா
மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு – சீனா உறுதி!
இலங்கையின் அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Yang Jiechi தலைமையிலான தூதுக்குழுவினர், இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இரு நாடுகளுக்கும்மேலும் படிக்க...
பின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக பதவியேற்ற சிறுமி!
பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பின்லாந்தில் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமியொருவர் பதவியேற்றுக் கொண்டார். இதன்படி, தெற்கு பின்லாந்தில் உள்ள வாக்சி (Vaaksy) என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆவா முர்டோ (Aava Murto) என்றமேலும் படிக்க...
ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார்: மருத்துவர் ஸீன் கொன்லே!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளதாக அவரது பிரத்தியேக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்பின் பிரத்தியேக மருத்துவர் ஸீன் கொன்லே கூறுகையில், ‘டொனால்ட் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை பூர்த்தி செய்துள்ளார். இவ்வார இறுதியளவில்மேலும் படிக்க...
தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்கும் செய்தி: மாநில உரிமைக்காக சிறையும் செல்வேன்- நாராயணசாமி
தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாநில உரிமையைப் பாதுகாக்க சிறை செல்லவும் தயாரென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போதும் வேட்டி, சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு கைதுக்குத் தயாராகவே தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தோடுமேலும் படிக்க...
சீனாவைப் போன்ற வளர்ச்சியை இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் – ஜனாதிபதி
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும்,வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yangமேலும் படிக்க...