Day: September 27, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 272 (27/09/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பன்னீர்செல்வம்
திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தைமேலும் படிக்க...
த.தே.ம.மு.யில் இருந்து மணிவண்ணன் முற்றாக நீக்கம்- தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளராக, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப செயலாளராக ஞானேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியமேலும் படிக்க...
பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளுக்கும் அழைப்பு- தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு
தமிழர் உரிமையை வலியுறுத்தி பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு கிழக்கின் சகல துறைகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்கான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “ஜனாதிபதி கோட்டபாய அரசு ஆட்சிக்கு வந்தமேலும் படிக்க...
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைக் குழப்ப முயற்சி- மாவை விடுத்துள்ள கோரிக்கை!
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாார். ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்புமேலும் படிக்க...
20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த நிகழ்வில் சரத்பொன்சேகா மேலும்மேலும் படிக்க...
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி காலமானார். இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜஸ்வந்த்மேலும் படிக்க...
நெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக் கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினைக் தடுக்கும் நோக்கில் நாடு அதன் முடக்க கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கிய ஒரு நாள் கழித்து இந்தப்போராட்டம் இடம்பெற்றுள்ளது. உலகின்மேலும் படிக்க...
அவசரகால கொரோனா தடுப்பூசி பாவனைக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு – சீனா
கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முழுமையாக நிறைவடைவதற்கு முன்னரே அதனை அவசரக்காலத் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஷெங் ஷோங்வேய் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியை அவசரக்காலத்மேலும் படிக்க...
எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்
காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, அந்நோயிலிருந்து குணமாகிய போதிலும் மாரடைப்பால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.மேலும் படிக்க...
இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள்? – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி
ஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். ஐ.நா., பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்மேலும் படிக்க...
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இணையவழி மூலமாக உச்சி மாநாடொன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிமேலும் படிக்க...
விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளை நினைவு கூருவது தமிழரின் அடிப்படை உரிமை -சுரேஸ்
விடுதலைக்காக உயிரை அர்ப்பணித்த தியாகிகளை நினைவுகூருவது தமிழரின் அடிப்படை உரிமை என மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பதுமேலும் படிக்க...
6வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அஜய் சரண் சேகர்
டென்மார்க் Aalborg நகரில் வசிக்கும் சேகர் கயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் சரண் 26ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை நேற்று வந்த தனது 6வது பிறந்தநாளை 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று அன்பு அக்கா ஜெரனிக்கா அன்புத்தம்பி ராம்சரண் அவர்களுடன்மேலும் படிக்க...