Day: September 18, 2020
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஹோட்டல் அறையிலேயே விஷம் வைக்கப்பட்டது: ஆதாரம் சிக்கியது?
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே அவருக்கு விஷம் வைத்துக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அலெக்ஸி நவால்னியின் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது குழு ஒகஸ்ட் 20ஆம் திகதி அலெக்ஸி தங்கி இருந்த ஹோட்டல் அறையில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் ஈரான்!
அமெரிக்காவின் பொருளாதார தடையால் துவண்டு போயுள்ள ஈரான், சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்ததன் பின்னணியில், சர்வதேச நீதிமன்றத்திடம் ஈரான்மேலும் படிக்க...
ரஷ்யாவின் முயற்சி வீணானது: கொவிட்-19 தடுப்பூசியில் பக்க விளைவு இருப்பதாக தகவல்!
ரஷ்யா உருவாக்கியுள்ள ‘ஸ்புட்னிக்-வி’ என்று அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை செலுத்திய தடுப்பூசி பின்னர், ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் தன்னார்வலர்களில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரைமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக தெரிவிக்கவில்லை- அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. முப்பதின் கீழ் ஒன்று பிரேரணையில் இருந்து இலங்கை இணை அனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமேமேலும் படிக்க...
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை போடாதீர்கள்- கட்சிகள் மாநாட்டில் கோரிக்கை!
தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும் உரிமையுமாகும் என தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு நினைவுகூருவதை தடை விதிப்பதானது தமிழர்களின் உாிமைகளை மறுதலிப்பதாகும்மேலும் படிக்க...
செங்கலடியில் பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!
மட்டக்களப்பு, செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் வீதியால்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 67 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 67 பேர் பலியாகி உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது – சூர்யாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. சூர்யாநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்புமேலும் படிக்க...
சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல் – 1,401 பேருக்கு பாதிப்பு
சீனாவில் விலங்கு தடுப்பு மருந்து ஆலையில் ஏற்பட்ட கசிவால் 1,401 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது. கோப்புபடம்பீஜிங்:சீனாவின் பீஜிங் நகரில் லான்சவ் நகரில் விலங்குகளுக்கு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் புரூசெல்லாமேலும் படிக்க...
வாழ்க்கை வாழ்வதற்கே
உந்தன் சிதறிக்கிடக்கும் மனதைஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே…! நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்இருந்துகொண்டுதான்இருக்கும்…! மக்கிய நிகழ்வுகளையும்,அழுகியநிலையில் நீங்காமல்இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்வேரோடு வெட்டி எறி…! அது புதிதாய் வளரட்டும்…! உன்னை அவமானாம்படுத்திய தருணங்களைஒருபோதும் மறக்காதேஅவை தான் உந்தன்உயர்வுக்கு காரணமாய்மேலும் படிக்க...
அடுத்த வாரம் அறிமுகமாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. நோக்கியா 8.3 ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாகமேலும் படிக்க...
64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்
64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. கேலக்ஸி ஏ42சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதியமேலும் படிக்க...
புண்ணியங்கள் பல தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!
புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். புரட்டாசி மாதம் முழுவதும்மேலும் படிக்க...
அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்
நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும். அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்அதிகப்படியான நோய்க்குறியைத் (ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்) தடுக்க ஓய்வு நாட்கள் முக்கியம். ஓய்வு நாட்கள்மேலும் படிக்க...
தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..
தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசிமேலும் படிக்க...
இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் Green Tea
கிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது. இறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் கிரீன் டீபொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொருமேலும் படிக்க...
கூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்
கூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் ஒரு வாலிபர். தனது மகனுக்கு பால் பவுடர் வாங்க முடியாமல் அரசின் உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்து இருக்கும் தந்தையின் சோக கதைக்கு விடிவு காலம்மேலும் படிக்க...
‘அமெரிக்கா ஒரு முரட்டு நாடு’- ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சிரியா பதில்!
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை படுகொலை செய்ய விரும்பியதை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கூறியதையடுத்து, அமெரிக்காவை ஒரு முரட்டு நாடு என சிரியா சாடியுள்ளது. சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி, அரசு செய்திமேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில், பத்தாயிரத்து 593பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்பட்டுள்ளனர். 50பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கைமேலும் படிக்க...