Day: September 18, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு 15 கோடி குழந்தைகள் வறுமையில் சிக்கியுள்ளனர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில்மேலும் படிக்க...
இந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்
லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனாவிற்கு இடையில் எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இது குறித்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுவோரின் நாளாந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் 22ஆம் திகதி முன் வைக்கப் படுகின்றது 20 ஆவது திருத்தச் சட்டமூலம்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதலாம்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு?
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)
தாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தங்கவேல் சுகிர்தமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி. தியாகமூர்த்தி லூர்துமேரி தம்பதிகளின்மேலும் படிக்க...
ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – ரமேஷ் பத்திரண
ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைப்படையினருக்குமேலும் படிக்க...