Day: August 14, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடிய நிலையில் இந்தமேலும் படிக்க...
புதிய நாடாளுமன்றில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி!
எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார். இந்நிலையில், குறித்த தினத்தில் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாகமேலும் படிக்க...
அருமைக் கலைஞன்… புரிதல் கடிது, புரிந்தால் இனிது’ – கமல் குறித்து வைரமுத்து
கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகிமேலும் படிக்க...
ஸ்பெயினின் கலீசியா பிராந்தியத்தில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், ஸ்பெயினின் பிராந்தியமான கலீசியாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் சாத்தியமில்லை என்றால், வீதி மற்றும் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் போன்ற பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடைமேலும் படிக்க...
சுதந்திரத்தினம் குறித்த அறிவித்தல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர்
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் உள்ள சுதந்திர போராட்டத் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கெளரவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில்மேலும் படிக்க...
தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ்- நெதர்லாந்து நாடுகள் சேர்ப்பு
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் மக்கள், தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வரும் மக்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மேலும் படிக்க...
இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால
எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேலும் படிக்க...
அனைத்து பல்கலைக் கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்!
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனே அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள்மேலும் படிக்க...
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் செங்கோட்டை!
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் நாளை நடைபெறவுள்ள நிலையில் டெல்லி செங்கோட்டைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நாளைய தினம் பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றவுள்ள நிலையில இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி.மேலும் படிக்க...
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிலமேலும் படிக்க...
செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு
மனது மறக்காத துயரச் சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக மக்களின் மனங்களில்மேலும் படிக்க...