Day: August 6, 2020
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்தன!
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன. இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 7,634 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,545 வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 4,642 வாக்குகள்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு வெளியானது
2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் முதல் தேர்தல் முடிவு சற்றுமுன்னர் வெளியானது. அதற்கமைய காலி மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27 ஆயிரத்து 682 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆயிரத்துமேலும் படிக்க...
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 139-2 ஓட்டங்கள் குவிப்பு!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில், பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும்,மேலும் படிக்க...
உலகப் புகழ்பெற்ற கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ் ஓய்வு!
உலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ், தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இக்கர் காசிலாஸ் தலைமையில், 2010ஆண்டு ஸ்பெயின் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது. 16 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும்,மேலும் படிக்க...
ஸ்பெயினில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: மூன்று இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 953பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர் – விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்த 374 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மேலும் படிக்க...
தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டாரா பிரதமர்?
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்யென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நாமல் கருணாரத்னமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் ஒரு கோடியே 89 இலட்சத்து 75 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடுமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகளவில் 1 கோடியே 85 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமேலும் படிக்க...
முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள மத்தியமேலும் படிக்க...
பலமில்லாததொரு எதிர்க் கட்சியை நான் முன்னொரு போதும் கண்டதில்லை – மைத்திரி
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்று பலமில்லாததொரு எதிர்க்கட்சியை தான் முன்னொருபோதும் கண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜனமேலும் படிக்க...
முல்லைத்தீவு வாக்களிப்பு- முழு விபரம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையைத் தவிர்த்தால் இன்று வாக்களித்திருக்கமேலும் படிக்க...
தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி!
பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள காணொளியில், ”கடந்த இரு நாட்களாக உடல்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீத வாக்களிப்பு: 94ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு குறித்து அவர் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கல்குடாமேலும் படிக்க...
இறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு
ஊடக சந்திப்பை மேற்கொள்ளும் இறுதி நாள் இன்றையநாள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர்மேலும் படிக்க...