Day: July 25, 2020
தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல- ஜனநாயக போராளிகள் கட்சி
தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல எனவும் தமிழ் மக்களை நம்பியே என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால்மேலும் படிக்க...
சோமாலியா பிரதமர் ஹசன் அலி கைர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் நீக்கம்!
சோமாலியாவின் நாடாளுமன்றம் பிரதமர் ஹசன் அலி கைரை (Hassan Ali Khaire) நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிலையில், பிரதமரை நீக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் 170 ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும்மேலும் படிக்க...
அதிக உடல் பருமன் கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது: ஆய்வில் தகவல்!
உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது கடுமையான நோய் அல்லது கொவிட்-19 இறப்புக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தின் பொது சுகாதார துறை, அதிக எடை மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கோ அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கோமேலும் படிக்க...
குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவிப்பு!
எதிராளியை நொக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன், மீண்டும் களத்தில் குதிக்க போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 54 வயதான மைக் டைசன், எதிர்வரும் செப்டம்பர்மேலும் படிக்க...
கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிரான்ஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது. 16 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலை புதிய பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த நாடுகளில் இருந்த கொரோனாத் தொற்று பிரான்சிற்குள் பரவாமல் இருக்கவே, இந்த நடவடிக்கைமேலும் படிக்க...
இஸ்ரேலிய பிரதமரை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்: 55பேர் கைது!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியலிருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், அசாம்பாவிதத்தில் ஈடுபட்ட 55பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை, கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் மோசமான கையாளுதல் முறைகளை சுட்டிக்காட்டி மத்தியமேலும் படிக்க...
60 வருடகால போராட்டங்களில் பெறமுடியாதவற்றை ஒருசில இரவுகளில் பெறமுடியாது- டெனீஸ்வரன்
30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்திலும் 30 வருடங்கள் அரசியல் போராட்டத்திலும் பெறமுடியாதவற்றை ஒரு சில இரவுகளில் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். இருந்தாலும் ஒரு தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலையில் இப்போதுமேலும் படிக்க...
போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு
இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு மேலும் அறிவித்துள்ளது. மேலும் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின்மேலும் படிக்க...
கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – ஐ.நா எச்சரிக்கை!
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தீவிரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்த ஐக்கிய நாடுகள்மேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலை மறக்கவில்லை- மஹிந்த
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை தான் மறந்துவிட வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் கூட என்னை தோற்கடிக்க முடியாது-ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தரப்பினர், தனக்கெதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால்கூட, தன்னை தோற்கடிக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும்மேலும் படிக்க...