Day: June 25, 2020
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 3ஆகும். கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், மொத்தமாகமேலும் படிக்க...
இரண்டாவது வைரஸ் அலைக்கு பிரித்தானியா தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளின் “உண்மையான ஆபத்து” க்கு பிரித்தானியா தயார் நிலையில் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க ஆய்வினை மேற்கொள்ளுமாறு சுகாதார துறைசார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உயிரிழப்பைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவைப்படும் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுமேலும் படிக்க...
தடம் புரண்ட RER B ! : இன்று போக்குவரத்து தடை சந்திக்க நேரும்?
நேற்று புதன்கிழமை மாலை RER B தொடருந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்ட்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை. நேற்று மாலை 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது. இது தொடர்பாக RATP தெரிவிக்கையில், Denfert-Rochereau நிலையத்தில் இருந்து தொடருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள் சிக்கியது.மேலும் படிக்க...
இன்று ஈஃபிள் கோபுரம் திறக்கப் படுகின்றது
கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஈஃபிள் கோபுரம் இன்று திறக்கப்படுகின்றது. ஜூன் 25 ஆம் திகதி, இன்று முதல் ஈஃபிள் கோபுரத்தை பார்வையாளர்கள் பலத்த கட்டுப்பாட்டுக்கு மத்தியில் பார்வையிடலாம். முதல் ஒருவார காலத்துக்கு வெறுமனே படிக்கட்டுகளில் மாத்திரமே ஈஃபிள் கோபுரத்தில் ஏற முடியும்.மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9.5 மில்லியனை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 95 இலட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் 4 இலட்சத்துமேலும் படிக்க...
பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியே காரணம்- முதற்கட்ட விசாரணையில் தகவல்!
பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் இன்ரர்நசனல் எயார்லைன்ஸிற்குச் (Pakistan International Airlines) சொந்தமான விமானமே விபத்துக்குள்ளான நிலையில் விபத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டுமேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை – ஐ.நா.
கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் இடையே ஒற்றுமை இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலின் ஆரம்பத்திலேயே இதுமேலும் படிக்க...
ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று – ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா
ஆசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளிலும் பெரும் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில் இந்த வைரஸினால்மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முதல் இலத்திரனியல் அனுமதி கட்டாயம்
தமிழகத்தில் ஒரு மாட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இலத்திரனியல் அனுமதி (இ-பாஸ்) கட்டாயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இன்று (வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியீடு?
பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார். அதற்கமையமேலும் படிக்க...
மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர்மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்மேலும் படிக்க...