Day: June 15, 2020
ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த இரு துருப்பினர் மாலியில் உயிரிழப்பு
மாலியில் வடபகுதியில் ஐ.நா. அமைதிப்படையினர் பயணித்த வாகனத் தொடரணி மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இரு துருப்பினர் உயிரிழந்ததாக மாலியில் நிலை கொண்டுள்ள ஐ.நா. அமைதிப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை ரெஸ்ஸாவிட் மற்றும் கயோ ஆகிய இரு நகரங்களுக்கு இடையேமேலும் படிக்க...
தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி
தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.மேலும் படிக்க...
சீனாவில் 36 புதிய தொற்றாளர்கள் இனங் காணப் பட்டனர்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அங்கு மீண்டும் 36 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சீனத்தலைநகர் பீஜிங்கிலேயே இவ்வாறு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம்மேலும் படிக்க...
இனி எந்தப் போராக இருந்தாலும் வெற்றி நமக்கு மட்டுமே: ட்ரம்ப்
இனி எந்தப் போராக இருந்தாலும் அதில் வெற்றி நமக்கு மட்டுமே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓக்லஹாமாவில் உள்ள அமெரிக்க இராணுவ பயிற்சி நிலையத்தில், அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பயிற்சி நிறைவுமேலும் படிக்க...
மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு!
ஒடிஸாவில் மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான கோயிலை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டுபிடித்துள்ளனா். சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த கோயில் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என இந்திய கலை, கலாசார பாரம்பரியமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதாக நம்புகிற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் முடக்கநிலை மற்றும் பரவலான எல்லை மூடல்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையமேலும் படிக்க...
பிரான்ஸில் கட்டுப் பாடுகள் தளர்வு – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போக்கு வரத்துக்கும் அனுமதி
பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவலடையத் தொடங்கியதன் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பல தளர்த்தப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் நேற்று ஆற்றிய உரையிலேயே குறித்த தளர்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியதன் பின்னர்மேலும் படிக்க...
நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சமடையும் எனத் தகவல்!
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எதிர்வரும் நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு, படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏறப்படும் எனவும் குறித்தமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகள் மாயம்
இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ.செய்தி நிறுவனமே பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
விக்னேஸ்வரன் மக்களிடம் கையேந்தாமல் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு ஆனந்த சங்கரி அழைப்பு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால்மேலும் படிக்க...
மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
ஐ.தே.க. இன் அழிவிற்கு சஜித்தே காரணம்- நாமல்
ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...