Day: June 14, 2020
லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் மீண்டும் இயங்க உள்ளது
பிரான்ஸில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம், மீண்டும் திறக்கப்படவுள்ளது. பரிஸ் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகம், எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம்மேலும் படிக்க...
ஷெங்கன் அல்லாத நாடுகளுக்கான எல்லைகளைத் திறக்க பிரான்ஸ் திட்டம்!
பிரான்ஸ் தனது எல்லைகளை ஷெங்கன் மண்டலத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கும் என உட்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வெளியுறவு அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் மற்றும் உட்துறைமேலும் படிக்க...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 வயதுடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான கிலானி முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கிலானியின் மகன் காசிம் கிலானி தனதுமேலும் படிக்க...
42,791 இறப்புக்களுடன் உலகில் இரண்டாவது மிக அதிகமான இறப்புகளை பதிவு செய்த நாடாக பிரேசில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 42,791 இறப்புக்களுடன் உலகில் இரண்டாவது மிக அதிகமான இறப்புகளை பதிவு செய்த நாடாக பிரேசில் பிரித்தானியாவை முந்தியுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் நேற்றுமட்டும் 890 புதிய இறப்புகளைப் பதிவாகியுள்ளதுடன் இதுவரை 8மேலும் படிக்க...
செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்
அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் போராட்டம் வெடித்தது!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த இன்னொருவர் அற்லான்டா பொலிஸாரின் (Atlanta police) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில், அற்லான்டா பொலிஸ் தலைமைப் பதவியில் உள்ள அதிகாரி எரிகா ஷீல்ட்ஸ் (Erika Shields) பதவியை இராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட் பொலிஸ்மேலும் படிக்க...
நேபாளத்தின் புதிய வரைபடம் தன்னிச்சையானது : இந்தியா கண்டனம்!
இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம் குறித்த சட்டமூலம் நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த சட்டமூலம் நேற்று (சனிக்கிழமை) அந்த நாட்டின்மேலும் படிக்க...
தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக இராமதாஸ் குற்றச்சாட்டு!
ரயில்வே கார்டு தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் இராமதாஸ் இதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி கூறப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தெற்குமேலும் படிக்க...
வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். ஏனையமேலும் படிக்க...
பரந்தனில் சந்தேகத்திற்கு இடமான வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழப்பு செய்யப்பட்டது
பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடுமேலும் படிக்க...
கதிர்காம பாதயாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கு அனுமதியளிக்குமாறு ஜனாதிபதியிடம் மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலய பாதயாத்திரை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாமாங்க ஆலய வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “வருடாவருடம்மேலும் படிக்க...