Day: May 31, 2020
“அறிவாலயம் அனலானதே” (01/06/2020)
தமிழரின் நிலையான சொத்து தலைமுறை தலைமுறையாய் தடங்கள் பல பதித்து அறிஞர் பெருமக்களையும் ஆசான்களையும் உருவாக்கி அறிவுப்பசி தீர்த்த அறிவாலயம் ஆசியாவின் மிகப்பெரிய அறிவுச் சுரங்கம் யாழ் குடாநாட்டின் அறிவுப் பொக்கிஷம் அனலுக்குள் பொசுங்கியதே ஆனித் திங்கள் ஒன்றிலே ! முப்பத்திமேலும் படிக்க...
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் – இரா.சாணக்கியன்
இலங்கையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களுக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணமேலும் படிக்க...
நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள்
மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் இன்று அமைச்சர் தொண்டமானுக்கு இறுதிமேலும் படிக்க...
ரஷ்யாவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5மேலும் படிக்க...
ஜீ 7 மாநாட்டை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாகமேலும் படிக்க...
சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு
சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி பகுதியில் இறுதி சடங்கிற்கு பயணிகளை ஏற்றிச் சென்றமேலும் படிக்க...
கருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!
கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இலினொய், மினிசொட்டா, டெனசீ, வொஷிங்டன், யுட்டா, பென்சில்வேனியா உள்ளிட்ட 16மேலும் படிக்க...
பன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்து!
பன்னாட்டு விமானங்களை தமிழகத்தில் பறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மேற்படி கோரிக்கை முன்வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்த அவர், “அயல்நாடுகளில்மேலும் படிக்க...
வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர்
நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார மேலும் இதற்காக புது உத்திகள் கையாளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று வானொலியொன்றுக்கு கருத்துமேலும் படிக்க...
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது. இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள்மேலும் படிக்க...
காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட அளவான மக்கள் ஒன்றுகூடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவதுமேலும் படிக்க...
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக செயற்பட்டுவதாக ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்ததன் பின்னணியில், அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். வெள்ளைமேலும் படிக்க...