Day: May 10, 2020
பயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன்படிமேலும் படிக்க...
சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!
வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர்மேலும் படிக்க...
ஊரடங்கு தளர்வு ஒரு பரீட்சார்த்த முயற்சியே- வைத்தியர் சுகுணன்
ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகவே ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 11,012பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 88பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனாமேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் 669 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்தது!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த முதலாம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்மேலும் படிக்க...
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 256 பேர் விடுவிப்பு
முல்லைத்தீவு, கேப்பாபிலவில் அமைந்துள்ள விமானப் படைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 256 பேர் தனிமைப்படுத்தலை முடித்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தை சேர்ந்த 256 பேரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) 21 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவுசெய்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
“அன்னையர் தினத்திற்கான சிறப்புக்கவி” (10.05.2020) கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A)
அம்மா என்ற வார்த்தைக்குள் அகிலமே அடக்கம் அன்னைக்கு ஈடாக அகிலத்தில் ஏதுமில்லை அன்பால் அரவணைத்து ஆறுதல் தந்திடுவாள் ! களங்கம் இல்லாத உறவு கபடம் தெரியாத உள்ளம் சுயநலம் பேணாத ஜென்மம் தன்னலமே இல்லாத ஜீவன் தாயென்ற கண்கண்ட தெய்வம் !மேலும் படிக்க...