Day: May 7, 2020
மனோ கணேசன் குழுவினரால் கொழும்பில் 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு
கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தலைமையிலான குழுவினரால் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மக்களின் குறைநிறைகளைமேலும் படிக்க...
ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் உடல் எடை அதிகரிப்பு!
ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் பாதிக்கும் மேலானோருக்கு, உடல் எடை அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உடற் பருமன் தொடர்பாக, இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காய்ஸ் டி ஓபினியன் பப்ளிக் (Ifop) நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 57மேலும் படிக்க...
ஜேர்மனியில் இலையுதிர் காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை
ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை!
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன்மேலும் படிக்க...
அமெரிக்காவில் வேண்டுமென்றே பரப்பப்படும் கொரோனா வைரஸ்: மக்கள் கவலை!
வடமேற்கு அமெரிக்க மாநிலமான வொஷிங்டனில் உள்ள ஒரு தரப்பினர் கொரோனா வைரஸை, வேண்டுமென்றே பரப்புவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்காக, ‘கோவிட் -19 கட்சிகள்’ என்ற குழு செயற்பட்டுவருவதாக, மாநில சுகாதார செயலாளர் ஜோன் வைஸ்மேன் எச்சரித்துள்ளார். சியாட்டிலிலிருந்து தென்கிழக்கில் 420மேலும் படிக்க...
பிரேஸில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா வைரஸ்!
பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவியோ ரெகோ பரோஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 59 வயதான முன்னாள் இராணுவ ஜெனரலான ஒட்டாவியோ ரெகோ பரோஸ், நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனைமேலும் படிக்க...
ஒரேநாளில் 3500இற்கும் அதிகமானோருக்கு தொற்று- இந்தியாவில் 50 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800ஐ எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952 ஆக அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்- 7 பேர் படுகாயம்!
தமிழகத்தின் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றுமேலும் படிக்க...
ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்? – லக்ஷமன் யாப்பா
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பலமான அரசாங்கம் தோற்றம்பெற வேண்டுமாயின் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பாகமேலும் படிக்க...