Day: May 4, 2020
சீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கா
சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவியது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்மேலும் படிக்க...
வட கொரிய தலைவர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் மேற் கொள்ளவில்லை: தென்கொரியா
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. 36 வயதான கிம் ஜோங் உன், கடந்த ஏப்ரல் 12ஆம் திகதிக்கு பின்னர், வடகொரியாவில்மேலும் படிக்க...
சென்னையில் பாதுகாப்பு வீரர்கள் 34 பேருக்கு கொரோனா வைரஸ்
சென்னையில் பொலிஸார், தீயணைப்புத்துறை, ஊர்காவல் படை என மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த பொலிஸாருக்கும் நோய் தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 19 பொலிஸாருக்கு நோய் தொற்றுமேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
கொவிட்-19 விவகாரத்தில் உலகளாவிய தொழில் நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும்: போப் ஆண்டவர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான மருத்துவ வசதி பெறுவதில், உலகளாவிய அத்தியாவசிய தொழில்நுட்பங்களை பெறும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அப்போஸ்தல அரண்மனை நூலகத்தில் இருந்தபடி ஆசி வழங்கிய பின்னர், மக்கள் முன்னிலையில்மேலும் படிக்க...
எகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
எகிப்து நாட்டின் வடக்கு சினாயில், பொலிஸ் சோதனையின்போது குறைந்தது 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்தின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) என கூறிக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு நடத்திய, பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்தமேலும் படிக்க...
அமெரிக்காவில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் 200 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் பாதிக்கபட்டடோரின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும்மேலும் படிக்க...
சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரிப்பு!
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ்மேலும் படிக்க...
தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது! பெருமூச்சு விடும் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தினசரி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மாத ஆரம்பத்தில் அதிக மனித அழிவுகளை சந்தித்துவந்த குறித்த மூன்று நாடுகளுக்கு நேற்றையமேலும் படிக்க...
போக்குவரத்து சேவைகள் சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11ஆம் தினதி முதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே வழங்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்மேலும் படிக்க...
பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் பிம்பத்தை சீர்குழைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தடுப்பு திட்டம் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறந்த நிலையில் உள்ளதாகவும் பிரதமர்மேலும் படிக்க...
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில்,மேலும் படிக்க...