Day: May 3, 2020
பிரான்ஸில் அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளத்துவது தொடர்பாக, ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக,மேலும் படிக்க...
ஸ்பெயினில் பொதுப் போக்குவரத்தின்போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது!
பொதுப் போக்குவரத்தின் போது முகமூடிகள் அணிவது கட்டாயமாக இருக்கும் என ஸ்பெயின் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கடுமையான வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான, இந்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர்மேலும் படிக்க...
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ்மேலும் படிக்க...
பிரான்ஸ் : உயிரிழப்புகள் 166ஆக குறைந்தன
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகள் குறைவடைந்து வருவதில் பிரான்ஸ் கொஞ்சம் பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 118 பேரும், மூதாளர் இல்லங்களில் 48 பேருமாக 166 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 350 பேர் குணமடைந்துள்ளனர். உச்சநிலையினை அடைந்திருந்தமேலும் படிக்க...
வடகொரியா-தென்கொரியா எல்லையில் துப்பாக்கிச் சூடு! ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதற்றம்!
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளையும் பிளவுபடுத்தும், இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் இரு தரப்பினருக்கும் இடையில், துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம், தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 07:41 மணிக்கு மத்திய எல்லை நகரமான சியோர்வானில்மேலும் படிக்க...
சென்னையில் மேலும் ஒரு தூய்மை பணியாளருக்கு கொரோனா
சென்னை அடுத்த பெருப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் தூய்மை பணியாளர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன. சென்னை சைதாபேட்டையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியரான 26 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதுமேலும் படிக்க...
பேருவளை, அக்குரண பிரதேசங்கள் தனிமைப் படுத்தலில் இருந்து விடுவிப்பு!

முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிறுக்கிழமை) தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும்மேலும் படிக்க...
காணாமல் போயிருந்த மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்!
கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம்
உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இந்நிலையிலேயேமேலும் படிக்க...
மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சிறப்பு அதிகாரி
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி வழங்கும் பணி போர்காலமேலும் படிக்க...