Day: May 1, 2020
99 வயதிலும் சேவை செய்யும் வைத்தியர் – எலிசே மாளிகைக்கு வரவேற்ற ஜனாதிபதி!
«எல்லோருக்கும் பெரும் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக நீங்கள் உள்ளீர்கள், நீங்கள் தரும் நம்பிக்கை அளவிட முடியாதது» என நேற்று, பிரான்சின் அதிக வயதுடைய மருத்துவரான Christian Chenay அவர்களையும் அவரது மனைவியையும், எலிசே மாளிகைக்கு, தனது பாரியார் பிரிஜித்துடன் இணைந்து வரவேற்ற போது,மேலும் படிக்க...
RATP ஒரு பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பு
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. பொதுபோக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொடருந்து நிறுவனங்களும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் வருவாய் இழப்பை SNCF சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள்மேலும் படிக்க...
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை தமது தங்குமிடமாக்கிய காவல் துறை
வவுனியாவில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸாரின் தங்குமிடமாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் நேற்றிலிருந்து செயற்பட்டு வருகின்றது. கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் பல்வேறு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவவில்லை- மதுரை பல்கலைக்கழகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் வௌவால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விஞ்ஞானி மாரிமுத்து தெரிவித்துள்ளார். மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறையினர் வௌவால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
சீனாவை பழி சொல்ல எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை – அவுஸ்ரேலியா பின்வாங்கல்
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லையென அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரில் இருந்து பரவியிருக்கலாம் எனமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில் நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது. நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்குமேலும் படிக்க...
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 7,933பேர் பாதிப்பு!
ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, ஒரே நாளில் 7,933பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து ரஷ்யாவில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீடிக்க ஜப்பான் முடிவு?
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீடிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!
சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால்மேலும் படிக்க...
நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது- அரச அதிபர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ். மக்களுக்கு 940 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர்மேலும் படிக்க...
தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும்- கிழக்கு இந்துகுருமார் ஒன்றியம்
சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், ஏனைய தொழிலாளர்களுக்கு வேதனங்கள் சரியாக வழங்கப்பட வேண்டும் என கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ. க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் காலத்தில் தொழிலாளர் விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும்மேலும் படிக்க...
வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்களுக்கு விடுமுறை கோரிக்கை!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன்,மேலும் படிக்க...
“மே தினத்திற்கான சிறப்புக்கவி”

மேதினியில் மேதினம்மே ஒன்றில் மேம்படஉழைப்பாளிகள் ஒருமித்துஒன்று கூடிக் குரல் கொடுத்துபோர்க்கொடி தூக்கி போராடிமேன்மையோடு பூத்ததுமேலான உழைப்பாளிகள் தினம் ! அடிமை வாழ்வும்வேதனக் குறைப்பும்வேலைப்பழுவும் முதலாளித்துவமும்ஆதிக்கம் செலுத்திய வேளைவெடித்தது சிக்காக்கோவில்தொழிலாளர் புரட்சி ! உரத்த குரலில் போராடிஉழைக்கும் வர்க்கத்திற்காகவேகண்டனம் செய்தனர் தொழிலாளர்கள்கிடைத்தது வெற்றிமேலும் படிக்க...