Day: April 25, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 775 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு,மேலும் படிக்க...
மே மாத நடுப்பகுதியில் வழமைக்கு திரும்ப தயாராகும் பெல்ஜியம்!
பெல்ஜியத்தில் எதிர்வரும் மே 4ஆம் திகதி முதல், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் சோஃபி வில்ம்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்த அறிவிப்பினைமேலும் படிக்க...
5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள்
ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார். ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கமல் ஜெயின். இவர், 40 நாட்களாகமேலும் படிக்க...
ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயேமேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு
நாட்டில் மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. UPDATE கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு நாட்டில் மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்மேலும் படிக்க...
ஸ்பெயினில் ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
ஐரோப்பாவை பொறுத்தவரை மிகப்பெரிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்பெயினில், ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி ஸ்பெயினில் 6,740பேர் புதிததாக கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றாளராக பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
கிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா? ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக, ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கிருமி நாசினிகளுக்கு பெயர்போன டெட்டால், லைசால் ஆகியவற்றை தயாரிக்கிற ரெக்கிட்மேலும் படிக்க...
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!
முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்மேலும் படிக்க...
வசந்த விடுமுறைகளில் 12 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஜப்பானியர்களுக்கு அறிவுறுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையாக ‘கோல்டன் வார வசந்த விடுமுறைகளை’ வீட்டிலேயே செலவிடுமாறு ஜப்பானியர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மொதுவாக செயற்பட்டதாக அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டிருந்த ஜப்பானியர்களுக்கு இந்த செய்திமேலும் படிக்க...
ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று?
நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகமேலும் படிக்க...
பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க டெல்லி அரசு தீர்மானம்!
டெல்லியில் கொரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வரவேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லியும் உள்ளது. இங்கு நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சைமேலும் படிக்க...
கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 20.57% உயர்வு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 20.57% உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தமேலும் படிக்க...
நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!
கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த சூழ்நிலையைமேலும் படிக்க...
பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப் படுவதை ஒத்தி வைக்க வேண்டும் – மாவை வலியுறுத்து!
மாணவர்களுக்கான பரீட்சைகளையும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “உயர்தர வகுப்புமேலும் படிக்க...