Day: April 13, 2020
உள்ளிருப்புக் காலம் எதிர்வரும் மே 11ம் திகதி வரை நீட்டிப்பு – ஜனாதிபதி மக்ரோன்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தற்போதைய உள்ளிருப்புக்கால எல்லை மே 11 வரை நீட்டிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றிரவு அறிவித்தார். இம்முயற்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் போர் இன்னும் வெல்லப்படவில்லை எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஞாயிறு தற்கொலை தாரிகளை மன்னித்து விட்டோம் – கத்தோலிக்க திருச்சபை அறிக்கை வெளியீடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை மன்னிப்பதாக இலங்கை கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 279 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டவர்களை மன்னித்துமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, நிறைவடையும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதனை, பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நீடித்து வருவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடுகளை தளர்த்தினால், கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படியும்,மேலும் படிக்க...
வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தை வெற்றி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 இலட்சம் பெரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக்மேலும் படிக்க...
மீண்டு வருகிறது இத்தாலி: 3 வாரங்கள் கடந்து மரணங்கள் வெகுவாகக் குறைந்தன!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் நேற்று 431 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கையாகப் இது பதிவாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டமேலும் படிக்க...
இந்தியாவில் ஒரேநாளில் 43 பேர் உயிரிழப்பு: 10 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 331ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் மரணித்துள்ளதுடன் புதிய தொற்றாளர்களாக 759 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், அங்கு குணமடைந்துமேலும் படிக்க...
தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு!
தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
அரச, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு
கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,மேலும் படிக்க...