Day: April 12, 2020
கொரோனா – பிரான்ஸில் மருத்துவமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் உயிரிழப்பு!
பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் என மொத்தமாக 561 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் : 1,688 பேர்மேலும் படிக்க...
NHSற்கு “எனது உயிரால் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்” பிரிட்டன் பிரதமர்
தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கொரொனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்தமைக்காக, தேசிய சுகாதார சேவைகளுக்குத் தனது உயிரால் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக பொரிஸ்மேலும் படிக்க...
இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்
உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தேமேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் எனமேலும் படிக்க...
பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை
பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்குமேலும் படிக்க...
அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள்: பாதிப்பு 18 இலட்சத்தை எட்டுகிறது!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். இவ்வாறிருக்க, இத்தாலியில் ஏற்பட்ட மரணங்களை விடமேலும் படிக்க...
பசியுடன் உறங்கச் செல்லும் 4 கோடி குழந்தைகள்
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது. இதில்,மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராமமேலும் படிக்க...
மக்களுக்குத் தேவை ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல- பாப்பரசர் பிரான்ஸிஸ்
மக்களுக்குத் தேவையானது ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல எனத் தெரிவித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ், ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத வர்த்தகங்களை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள்மேலும் படிக்க...
தமிழக மக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார் பீலா ராஜேஷ்!
காய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டுவிட்டர் மூலம் தமிழக மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 58 பேருக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று – இயற்கையில் மாற்றங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதினால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தினம் இன்று
உலக கிறிஸ்தவர்கள் இன்று (12) இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை அல்லது பாஸ்கு பண்டிகையை கொண்டாடுகின்றனர். உலகம் கொரோனா அச்சுறுத்தலால் அவதியுறும் இன்றைய சூழலில் இயேசுவின் உயிர்ப்பு உலகத்தை மீட்பதாக அமையம் வேண்டும் என்பது அனைவரதும்மேலும் படிக்க...
துன்பத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஆறுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும்
இயேசு பிரானின் தெய்வீகமகிமையினால் துன்பத்திற்குள்ளாகியுள்ள அனைத்துமக்களுக்கும் இந்த நன்நாளில் ஆறுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபாய புனித உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: இலங்கை வாழ் கிறிஸ்தவமேலும் படிக்க...