Day: March 26, 2020
Pôle emploi உதவித்தொகை ஒரு மாதம் நீடிப்பு
வேலை தேடும் உதவித்தொகை பெறுபவர்களுக்கு (chômeurs) கூடுதலாக ஒருமாதம் உதவித்தொகை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாதம் உதவித்தொகை முடியும் கட்டத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது .நேற்றைய தினம் 25ம் திகதி புதன்கிழமை அமைச்சரவையில் தொழிலாளர் அமைச்சின் மூன்று விடயங்கள் பற்றிமேலும் படிக்க...
‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் மீனம் வரை

மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமானமேலும் படிக்க...
நலன்புரிக் கொடுப்பனவுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்
கொரோனா வைரஸ் நெருக்கடியினால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், நலன்புரிக் கொடுப்பனவுக்காக (Universal Credit) விண்ணப்பிக்க எடுக்கும் முயற்சி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது என பலரும் கூறுகின்றனர். கடந்த ஒன்பது நாட்களில் 500,000 க்கும் அதிகமானோர் நலன்புரிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்துள்ளதாக வேலை மற்றும் ஓய்வூதியத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 10 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க லண்டனின் எக்ஸெல் மண்டபம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு 4000 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபம் அடுத்த வாரம் முதல் நைட்ரிங்கேல் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுமேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு- முதல்வர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ந்தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி.சென்னை:கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் படிக்க...
மருத்துவ மனைகளுக்கு நிதி சேர்க்கவுள்ள PSG அணி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி அளிக்க பரிஸ் உதைபந்தாட்ட அணி (PSG) முன்வந்துள்ளது. இதற்காக புதிய சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி வழங்க இந்த புதிய சீருடைமேலும் படிக்க...
மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்புமேலும் படிக்க...
கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை
கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி,மேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குமேலும் படிக்க...
சென்னையில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க திட்டம்!
சென்னையில் முக்கிய இடங்களில் இன்று முதல் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஸ்பிரேயர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக ஆட்களும், அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம் மேலே இருந்து கிருமிநாசினிமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்!
உலகின் 180இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை முடக்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகயை முன்னெடுத்துள்ள நியூசிலாந்து அரசாங்கம், நாடு முழுவதும்மேலும் படிக்க...
கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சு!
கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 102 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவான நிலையில் 6 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 96 கொரோனா வைரஸ் நோயாளர்கள்மேலும் படிக்க...
வடக்கில் பலசரக்குக் கடைகளைத் தொடர்ந்து திறக்க அனுமதி: பல தீர்மானங்கள் ஆளுநரால் அறிவிப்பு!
வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றிய விசேட கலந்துரைாயடல்மேலும் படிக்க...
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏப்ரல் வரை தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏப்ரல் மாதம் வரையில் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் வரப்போவதில்லை என அரசாங்கம் கூறியுள்ளது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தனமேலும் படிக்க...
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; – மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்!
அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன. புதன்கிழமை வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரைமேலும் படிக்க...
தமிழகத்தில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலி!
COVID-19 கிருமித்தொற்று காரணமாக தமிழகத்தில் முதல் மரணம் நேர்ந்திருக்கிறது. மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆடவர் உயிரிழந்ததைத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார். மாண்டவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நலக்மேலும் படிக்க...
நியூஸிலந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுக்காரர் அனைத்து குற்றச் சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்
நியூஸிலந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய ஆடவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். 29 வயது பிரெண்டன் டெரண்ட் முன்னர், 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருமேலும் படிக்க...
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்
OVID-19 கிருமித்தொற்று அமெரிக்காவில் வெகுவாகப் பரவி வருவதால், சீனாவைச் சேர்ந்த மாணவர்கள், தனியார் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பத் திட்டமிடுகின்றனர். அதற்கான கட்டணமாகச் சுமார் 20,000 டாலர் செலுத்த அவர்கள் முன்வருகின்றனர். பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளதால், விமானச் சேவைகள்மேலும் படிக்க...