Day: March 25, 2020
பிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்
பிரான்ஸ் மக்கள் வெளியே செவ்லதற்கான புதிய அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இது (Attestation de déplacement dérogatoire) அரசின் புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. https://www.gouvernement.fr/sites/default/files/contenu/piece-jointe/2020/03/attestation-deplacement-fr-20200324.pdf எனும் முகவரியில் இந்தப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்தப் படிவம் மட்டுமேமேலும் படிக்க...
உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!
உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – அகதி அந்தஸ்தை இடைநிறுத்திய மெக்சிகோ
வட அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்து, அகதி அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. குறித்த இடைநிறுத்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் அகதி அந்தஸ்து தொடர்பான முகவரகம் தெரிவித்துள்ளது. பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசுமேலும் படிக்க...
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர்
ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமானமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து தடுக்க ஊரடங்கை நீடிக்க வேண்டும் – ஜே.வி.பி.!
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து முற்றாக விடுபட ஊரடங்கு சட்டத்தை இன்னும் சிறிது காலத்துக்கேனும் நீடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனவிக்கு எதிரான செயற்பாடுகளில் வெறுமனே அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பை கொடுக்காது அரசியல் கட்சிகள்,மேலும் படிக்க...
உலகம் முழுவதும் 422,915 பேரை தாக்கிய கொரோனா!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 422,915 ஆகும். நேற்று ஒரேமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவதுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும்மேலும் படிக்க...