Day: March 19, 2020
மக்கள் 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வர வேண்டாம் – துருக்கி அதிபர் வேண்டுகோள்
துருக்கியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிபர் தாயிப் எர்டோகன் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவசரத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் அதன் தாக்கம் குறையவும்மேலும் படிக்க...
ட்ரம்ப்புக்கு சீனா கண்டனம்!
கொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியபோது ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இந்நிலையில் சீனாவின் கண்டனத்தைத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப் பட்டதா?- வெளியானது தகவல்!
கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை எனவும் பலரும் சொல்வதுபோல் இது மனிதன் உருவாக்கியது அல்ல என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு குழப்பமான கருத்துகள் உலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் உருவாகிமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸினால்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2.19 இலட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. இதனிடையே கொரோனாமேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா
தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர்,மேலும் படிக்க...
கருக்கலைப்பு இனி குற்றமல்ல – மசோதா நிறைவேற்றம்!
இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்தமேலும் படிக்க...
கொரோனா 22 இலட்சம் பேரை பலி கொள்ளும் – அதிர்ச்சி தகவல்!
இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்தமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான பொலிஸ் எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை 4.30 முதல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாக்களில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – 2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள்
உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமானச் சேவைகள், ரெயில்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்
ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த வைரஸ் அச்சம் நீங்கும்வரை எந்த தேர்தல்மேலும் படிக்க...