Day: March 2, 2020
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ்: முன்றாவது முறையாக மகுடம் சூடினார் நடால்!
மெக்ஸிக்கோ பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தொடரில் ரபேல் நடால் சம்பியன் பட்டம் வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக அவர் 2005ஆம் மற்றும்மேலும் படிக்க...
எல் கிளாஸிக்கோ: பார்சிலோனாவை பந்தாயடியது ரியல் மட்ரிட் அணி
லா லிகா கால்பந்து தொடரின் பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதிக் கொண்ட எல் கிளாஸிக்கோ போட்டியில், ரியல் மட்ரிட் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. சாண்டியாகோ பெர்னாபூ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டுமேலும் படிக்க...
போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு: தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து!
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. 83 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பான கூடுதல்மேலும் படிக்க...
மலேசியாவின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசின் பதவியேற்பு!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மலேசியாவின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசின், பதவியேற்றுக் கொண்டுள்ளார். மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா அனுபவமுள்ள அரசியல்வாதி முஹைதீன் யாசினை புதிய பிரதமராக நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், மலேசிய மன்னரின்மேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களில் 17 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவர்களைத்மேலும் படிக்க...
காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு இரத்து குறித்த விசாரணை இன்று!
ஜம்மு – காஸ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளன. இந்த வழக்கினை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று முடிவெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
கொரோனா தொற்று – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்- இலங்கையில் பதினாறு பேர் தொடர்ந்து கண்காணிப்பில்!
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் 16 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐந்து பேர் என்.ஐ.ஐ.டியிலும் நான்கு பேர் நீர்கொழும்பு டி.ஜி.ஹெச்.சிலும்மேலும் படிக்க...
சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர் – சுமந்திரன்
வடக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி இல்லாதவர். எனவே அவரை நாங்கள் துரத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் எனவும்மேலும் படிக்க...