Day: January 4, 2020
உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம் ?
உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்றுமேலும் படிக்க...
பிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு!
பிரான்ஸில் மூவர் மீது கத்திக்குத்து நடத்திய, தாக்குதல்தாரியின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வில்லேஜுயிஃப் நகரின் பார்க் டெஸ் ப்ரூயர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 மணியளவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிந்ததோடு, இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் படிக்க...
அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை!
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள்மேலும் படிக்க...
சோமாலியாவில் அரச படைகள் அதிரடித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!
சோமாலியாவின் லோவர் ஷாபெல்லே பகுதியில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போதே பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியாவின் பல பகுதிகளில் அல்-கொய்தா ஆதரவுமேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி கைது!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இராணுவம் மற்றும்மேலும் படிக்க...
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது
தமிழக சட்டசபையின் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தினதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் வரும் 10ஆம் திகதி நிறைவடையும்மேலும் படிக்க...
நைஜீரியாவில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது!
நைஜீரியாவில் சட்டவிரோத எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 57 நைஜீரியப் பிரஜைகளும்மேலும் படிக்க...
லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்
லண்டன் முதல் புதுடெல்லி வரை நடந்த பயங்கரவாத சதிகளில் அமெரிக்காவால் கொல்லக்கப்பட்ட ஈரான் தளபதி காசிம் சோலெய்மனியின் பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின்மேலும் படிக்க...
ரஞ்சன் ராமநாயக்க கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைதுமேலும் படிக்க...
பிரான்சில் 2020 முதல் மாற்றப்படும் புதிய மாற்றங்கள்
எரிவாயுக் கட்டணம் குறைக்கப்படுகிறது:ஜனவரி முதலாம் திகதி , 2020 முதல் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விலை குறைப்பினை 0.2 சத வீதத்தாலும் மற்றும் வீட்டினை வெப்பமயமாக்க பயன்படுத்துபவர்கள் 1% குறைவதைக் காண்பார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு, குறைவு 0.5%மேலும் படிக்க...
கொல்லப்பட்ட ஈரான் தளபதியின் இறுதி ஊர்வலம்: அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு
அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரானின் புரட்சிப் படையணியின் தளபதி காசிம் சோலெய்மனியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இறுதி ஊர்வலம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் சோலெய்மனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.மேலும் படிக்க...
நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும் – கமல் குணரத்ன!
நாட்டுக்கு ஒழுக்கமான மக்கள் அவசியம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமெனவும்மேலும் படிக்க...
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு: இஸ்ரேல் பிரதமர்
தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின்மேலும் படிக்க...
சிவகங்கையில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி ; பொங்கலுக்கு பின் ஆரம்பிக்கப்படும் என தகவல்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்படும் என தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில்மேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018இல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தமேலும் படிக்க...
அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு: எவ்வித நாட்டமும் இல்லை- சுமந்திரன்
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றபோது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயேமேலும் படிக்க...
தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி
வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை முதலாம் திகதி மாலைமேலும் படிக்க...