Day: November 26, 2019
பொள்ளாச்சி விவகாரத்திற்கு பெண்களும் காரணம் – கே.பாக்யராஜ்
பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் ஆண்கள் மட்டுமே காரணமல்ல எனவும் பெண்கள் தான் மூலகாரணம் எனவும் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். கருத்துகளை பதிவு செய் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நிர்வாகம் தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் நாளையும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வேமேலும் படிக்க...
ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்: பிரபாகரன் பிறந்தநாளில் ராமதாஸ்!
ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவைமேலும் படிக்க...
அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – நூற்றுக் கணக்கானோர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு
அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப்மேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிற்கு ஆதரவு அளிக்கத் தயார் – சுமந்திரன்

இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, அபிவிருத்திப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் நாய் இறைச்சி? : பொது மக்கள் சந்தேகம்
கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோள் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சிமேலும் படிக்க...
மாவீரர் தின ஏற்பாடுகளை மேற்கொண்ட த. தே. ம. முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் கைதாகி விடுதலை
மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, முள்ளியவாய்க்கால் பகுதியில் மாவீரர் தினத்தை மேற்கொள்வதற்கானமேலும் படிக்க...
கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லங்கள்
கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன 2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள்மேலும் படிக்க...
ஜப்பானின் புதிய மன்னருடன் பாப்பரசர் ஃபிரான்சிஸ் விசேட சந்திப்பு!
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசர் ஃபிரான்சிஸ், புதிய மன்னர் நருஹிட்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சர்வதேச ரீதியாக வாழும் கத்தோலிக்க மதத்தவர்களின் மதகுருவான பாப்பரசர் ஃபிரான்சிஸ் தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தாய்லாந்துக்கான விஜயத்தை நிறைவு செய்துமேலும் படிக்க...
ஸ்பெயின் கடல் பகுதியில் 3 தொன் கொக்கெய்னுடன் நீர்மூழ்கி கப்பல் கண்டு பிடிப்பு!
ஸ்பெயின் நாட்டின் கடல்பகுதியில் 3 தொன் கொக்கெய்ன் போதைப் பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலை ஸ்பெயின் அதிகாரிகள் நேற்றுமேலும் படிக்க...
தென்கொரியாவில் பிரபல பொப் பாடகி மர்மாக உயிரிழப்பு!
தென்கொரியாவை சேர்ந்த பிரபல பொப் பாடகியான கூ ஹரா தலைநகர் சியோலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக கூறும் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 28 வயதான தென்கொரிய பாடகி கூ ஹரா,மேலும் படிக்க...
மும்பை கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்பட்ட கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மும்பை தாக்குதலின் 11ம் ஆண்டுமேலும் படிக்க...
தேசிய தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் 65வது பிறந்தநாள் – யாழ். பல்கலை கழகத்தில் அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தேசிய தலைவா் பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில்மேலும் படிக்க...
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர் – கருணா
சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில்மேலும் படிக்க...
சி.வி. தலைமையில் மாற்று அணி உருவாக்கம் – தனித்து போட்டியிட தீர்மானம்?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று இதற்கான பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கமைய சில சந்திப்புக்களை அவர்கள் நடத்தி வருவதாகவும்மேலும் படிக்க...
மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு
வவுனியாவில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்புமேலும் படிக்க...