Day: November 25, 2019
வருடக்கடைசி – தென் கிழக்கு பிராந்தியங்களில் 30 ஆண்டுகளாக அடை மழை!
பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை அடை மழை சூழ்ந்து, அன்றாட வாழ்க்கையினை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. ஆனால் இது இவ்வருடத்தில் மாத்திரம் நடக்கும் ஒன்றல்ல. ஒவ்வொரு வருடமும் தென் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் அடை மழைக்குள் தான் தங்கள் வருடக்கடைசியினை கழிக்கின்றனர். கடந்தமேலும் படிக்க...
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகும் ரணில் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கு – நிர்மலா தேவி மீண்டும் கைது
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றமேலும் படிக்க...
ஹொங்கொங் மாவட்ட மன்றத் தேர்தல்: ஜனநாயகத்தை ஆதரிக்கும் தரப்புக்கு அதிகபட்ச வாக்குகள்
ஹொங்காங்கில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட மன்றத் தேர்தலில், ஜனநாயகத்தை ஆதரிக்கும் கட்சியினர் வெற்றிப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 320 இடங்களை அந்தக் கட்சியினர் பெற்றுள்ளதாக முதற்கட்ட பெறுபேறுகளின் படி தெரியவந்துள்ளது. சீனாவை ஆதரிக்கும் தரப்பினருக்கு 48 இடங்கள்மேலும் படிக்க...
ஜூலியன் அசாஞ் சிறையில் இறக்கக்கூடும் : மருத்துவர்கள் எச்சரிக்கை
விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச்மேலும் படிக்க...
நான் சர்வாதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள் – ஜனாதிபதி
தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும்மேலும் படிக்க...
அதாவுல்லா அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் – சுமந்திரன்
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர்மேலும் படிக்க...
சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
எசெக்ஸில் 39 குடியேறிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லொறிச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் 2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவ மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கியதாக லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சாரதிமேலும் படிக்க...
பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சி தொடங்காதீா்கள்- முதல்வர் பழனிசாமி
பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சியைத் தொடங்காதீா்களென அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி கே.பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
நிதியமைச்சுக்கான கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த!
பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்புமேலும் படிக்க...
மலையக மக்களின் உணர்வுகளோடு எவரும் விளையாட வேண்டாம்: அனுஷா சந்திரசேகரன்
”குப்பி லாம்பின் வெளிச்சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் குடும்ப கஷ்டத்திற்காக குடும்ப சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு படித்த மேதைகளையும் கொண்டது எங்கள் மலையக மண். எனவே, எவரும் எமது உணர்வுகளோடு விளையாட வேண்டாம்” என மலையக மக்கள் முன்னணியின் பிரதிமேலும் படிக்க...
இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் – பழ நெடுமாறன்
இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கைமேலும் படிக்க...