Day: November 22, 2019
பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி
பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக் கூடும்!
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்துமேலும் படிக்க...
மாவீரர், போராளி குடும்பங்களுக்கு உதவக் கூடாது – ‘இலங்கையன்’ பெயரில் வெளியான கடிதம்
மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்று தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார். ‘இலங்கையன்’ எனும் பெயரில் குறித்த கடிதம், இன்று (வெள்ளிக்கிழமை) தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
உளவுத்துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்திற்குள் சபரிமலை!
ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சபரிமலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ள கும்பல்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறு கேரள டி.ஜி.பி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழகத்தில் நச்சுத்தன்மை உள்ள பால் விநியோகம் : மக்களவையில் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை உள்ளதாக மக்களவையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 37.7 சதவீதமான பால் பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக இல்லையா என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வியெழுப்பியிருந்தார். குறித்தமேலும் படிக்க...
இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: செல்வம் எம்.பி.

தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது. நேற்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் சு.க மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்குமேலும் படிக்க...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்த புட்டின்
நாட்டின் 7 வது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான “இருதரப்பு உரையாடல்” மற்றும் “ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு” பலப்படுத்தப்படும் என்று புடின் தனதுமேலும் படிக்க...
“அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி கோத்தபாய நல்லிணத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்”
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான தேவைப்பாட்டைப் புரிந்துகொண்டு, அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி என்ற வகையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதிமேலும் படிக்க...
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை
மகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம்மேலும் படிக்க...