Day: October 16, 2019
இன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டிருந்தது. ஹேக்கர்கள் அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயேமேலும் படிக்க...
கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை- 40 இடங்களில் அதிரடி வேட்டை
புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.மேலும் படிக்க...
மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய – தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்
தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராகமேலும் படிக்க...
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த அனுமதியை வழங்கியது. இந்த அனுமதி வழங்கப்பட்ட போது, மத்திய நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் கமிஷன் பணம்மேலும் படிக்க...
ஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண் குழந்தை
குழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள் சற்று அதிகமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தெற்கே உள்ள ஊலோங்காங் என்ற பகுதியில் உள்ளமேலும் படிக்க...
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!
உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டுத்துறைமேலும் படிக்க...
கொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்!
கொலை செய்துவிட்டு சடலத்துடன் நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பொலிஸாரை அச்சப்பட வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த காவல்துறையினர் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்து தான் பலரைமேலும் படிக்க...
துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ்மேலும் படிக்க...
எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்தக்மேலும் படிக்க...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் செயலகம் தெரிவித்துள்ளது. சமன் சிறி ரத்நாயக்க மேலதிக தேர்தல்கள்மேலும் படிக்க...
ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாது- கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர்மேலும் படிக்க...