Day: October 10, 2019
தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி! – ஏற்பாட்டாளர் கைது..!
பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடத்த ஏற்பாடாகியிருந்த நிலையில், ஏற்பாட்டாளர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று அதிகாரிகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த தாக்குதலை நடத்திய Mickaël Harpon இற்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமைமேலும் படிக்க...
பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன ஜனாதிபதி
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மாறுதல் ஏற்பட்டாலும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நட்புறவு வலுவானதாக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டின் ஜனாதிபதிமேலும் படிக்க...
சென்னையில் பெண் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
சென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றிமேலும் படிக்க...
கொங்கோ தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு!
கொங்கோவில் தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்த, சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சமூக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொங்கோவின் மணிமா மாகாணத்தில் உள்ள கம்பெனே நகரில் சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை நடந்த சம்பவத்தின்மேலும் படிக்க...
தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.கவை தூக்கியெறிவோம் : வைகோ வலியுறுத்து!
தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
தீர்மானம் இன்றிக் கலைந்தது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு
தீர்க்கமான தீர்மானங்கள் எதுவுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்ற நிலையிலேயே எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமல்மேலும் படிக்க...
SLFP – SLPP கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (10.10.19) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்திருக்கிறது. இதுகுறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க், ‘நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைவதைமேலும் படிக்க...
கோத்தாபயவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு வார்த்தை?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும் இந்தமேலும் படிக்க...