Day: September 21, 2019
மஞ்சள் மேலங்கி போராட்டம் – பாதுகாப்பு அதிகரிப்பு
மஞ்சள் மேலங்கி போராளிகள் இன்று 45 ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வாரங்களை விட இன்று அதிகமான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பரிசுக்குள் மாத்திரம் 7,500 காவல்துறையினர் மற்றும்மேலும் படிக்க...
விரைவில் ட்ரம்பிற்கும் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 74-வது ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 23ஆம்மேலும் படிக்க...
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிப்பு!
ஸ்பெயினில் மிகவும் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் படிக்க...
ஏழு நாள் சுற்றுப் பயணமாக மோடி அமெரிக்கா விஜயம்!
நியூயோர்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், ‘ஹூஸ்டனில்மேலும் படிக்க...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றமேலும் படிக்க...
சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இலங்கையில் சிறுநீரக நோய் காரணமாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமையமேலும் படிக்க...
வேட்புமனு தாக்கலுக்கு முன் கோத்தபயவை கைது செய்ய அரசாங்கம் முயற்சி – விமல் வீரவன்ச
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றது. சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால்மேலும் படிக்க...
திலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைப்பயணம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள்மேலும் படிக்க...