Day: September 18, 2019
இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- ரஜினிகாந்த் பேட்டி
பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்றும், இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில்மேலும் படிக்க...
வெற்றி பெறும் தறுவாயில் சுதந்திர கட்சியுடனான பேச்சு: பஷில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தறுவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் போஷகர்மேலும் படிக்க...
இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக் கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு
இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில்,மேலும் படிக்க...
ஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி
லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்சியின் தலைவர் ஜோ ஸுவின்சன் உறுதியளித்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் பிரெக்ஸிற் ரத்து செய்யப்படுவதை உறுதிப்படுத்துமென அக்கட்சியின் தலைவராக முதன்முறையாக கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமேலும் படிக்க...
4 ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலுக்கு தயாரானது ஸ்பெயின்
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி தேர்தலை நடத்த ஸ்பெயின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நான்காவது முறையாக வாக்களிக்கவுள்ளனர். ஐரோப்பிய நாணய வலயங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஸ்பெயினில், ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத்மேலும் படிக்க...
சவுதி தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி
சவுதி அராம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி வழங்க தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபிய மகுட இளவரசர் மொஹமட்மேலும் படிக்க...
தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!
அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறுமேலும் படிக்க...
சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்!
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி வீதியில் விழுந்தார். இதன்போது பின்னால்மேலும் படிக்க...
குறுகிய காலத்திற்காவது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் – ஜனாதிபதி
கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கான முன்மொழிவொன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக இன்று (17) பிற்பகல் கொழும்பு,மேலும் படிக்க...
இன்று திருமண பந்தத்தில் இணைய இருந்த ஜோடிக்கு நேற்றிரவு நடந்த சோகம்
இன்றைய தினம் திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று இரவு வவுனியா- குருமன்காடு பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில்,மேலும் படிக்க...