Day: September 8, 2019
வடக்கு கிழக்கு இணைந்த சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு – தேசிய மக்கள் சக்தி
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுய நிர்ணைய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். யாழ்.மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 233 (08/09/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இயக்குனர் ராஜசேகர் காலமானார்!
இரட்டை இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ராஜசேகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களைமேலும் படிக்க...
ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ‘மைல்கல்’ நிகழ்வு
உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்த ரஷ்யா – உக்ரைன் இடையிலான கைதிகள் பரிமாற்றம் நிகழும் தருணம் நெருங்கியுள்ளது. உக்ரைன் கைதிகளை ஏற்றிய பஸ் ஒன்று மொஸ்கோ நோக்கி பயணித்துள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மொஸ்கோவில் இருந்து கைதிகளை ஏற்றிய விமானம் உக்ரைன்மேலும் படிக்க...
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் கையிருப்பை அதிகரிக்கிறது ஈரான்
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கை தங்களுக்கு வியப்பு அளிக்கவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஈரான் அதிபர் ஹசன் ருஹானிடெஹ்ரான்: அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ்,மேலும் படிக்க...
டொரியன் புயலால் கனடாவில் மண்சரிவு
பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் டொரியன் புயல் கனடாவையும் விட்டுவைக்கவில்லை. டொரியன் புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோரியா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இன்று காலை வரை 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாகமேலும் படிக்க...
ஒரு ரூபாய்க்கு துணி என அதிரடி சலுகை – ஐந்தே நிமிடத்தில் கடையை காலியாக்கிய பெண்கள்
ரஷியாவில் ஒரு ரூபாய்க்கு துணிகளை விற்பதாக அதிரடி சலுகை அறிவித்த கடைக்குள் புகுந்த பெண்கள் 5 நிமிடத்தில் கடையை காலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. துணிகளை அள்ளும் பெண்கள் கூட்டம்மாஸ்கோ:ரஷியா நாட்டின் விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டாமேலும் படிக்க...
மகள் திருமண ஏற்பாடு செய்ய முருகனும் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு
முருகன் தனது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒருமாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன்மேலும் படிக்க...
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் இன்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ளமேலும் படிக்க...
ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்புஐதராபாத்:தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்துமேலும் படிக்க...
ஐ.தே.க வின் தலைவராக ரணில் 2024 வரை நீடிப்பது உறுதி: சிரேஷ்ட அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு அவரேமேலும் படிக்க...
2300 நிபுணர்கள் மத்தியில் கோத்தாபய கொள்கை விளக்கம்
துறைசார் நிபுணர்களின் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்’ (வியத்கம)அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து 2300 பேர் வரையிலான துறைசார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும்மேலும் படிக்க...
21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)
தாயகத்தில் ஏழாலை குப்பிழானை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் விக்கி சாந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஐங்கரன் 21வது பிறந்தநாளை 8ம் திகதி செப்டம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்று 21வது பிறந்தநாளை கொண்டாடும் செல்வன் ஐங்கரனை அன்புமேலும் படிக்க...
களமிறங்கும் எனது தீர்மானத்தில் சிறிதேனும் பின் வாங்க மாட்டேன்: சஜித் பிரேமதாஸ
குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை என மேலும் படிக்க...