Day: August 26, 2019
தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சரத் பொன்சேகா
தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு!
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளைமேலும் படிக்க...
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கயை இன்று(திங்கட்கிழமை) இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்குள் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Crit’Air ஒட்டிகளில் வகை 0, வகை 1, வகைமேலும் படிக்க...
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை!
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றன்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி,மேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீ – உதவி செய்வதற்கு G7 நாடுகள் தீர்மானம்!
அமேசன் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில்மேலும் படிக்க...
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு!
புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுவை சட்டசபையில் வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) காலை ஆரம்பமானது. கூட்டத்தொடரை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். ஆளுநர் தனது உரையை ஆரம்பித்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இடைமேலும் படிக்க...
அமேசன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிப்பு!
அமேசன் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில்மேலும் படிக்க...
ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை : ரவிகரன்
அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியன்மேலும் படிக்க...
பெரமுனவுடன் சு.க இணைந்து செயற்பட தவறினால் எதிர்காலம் இல்லாமல் போகும் : வாசுதேவ
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிலரே தடையை ஏற்படுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவறினால் எதிர்காலம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது எனமேலும் படிக்க...