Day: August 13, 2019
போலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்

போலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது. கடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும். அங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான்மேலும் படிக்க...
நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்

நோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே நபர் ஒஸ்லோ நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். பிலிப் மன்ஷாஸ் என்ற 21 வயதான குறித்த நபர் மீது கொலை முயற்சி மற்றும் அவரது வளர்ப்பு சகோதரிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும், தற்போதுள்ள சிறைச்சாலைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக பிரித்தானியாவில் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் கத்திக் குத்து,மேலும் படிக்க...
போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன

பிரித்தானியாவில் பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, நகரங்களின் மத்தியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் குற்றங்கள் 50,000 க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாகமேலும் படிக்க...
எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ

எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தை சென்று பார்வையிட்ட வைகோமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்!

கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
மியான்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

மியான்மாரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் மற்றுமொரு கையென்றால் அது அ.தி.மு.க.தான்: கனிமொழி

பா.ஜ.க.வின் மற்றொரு கையாகவே அ.தி.மு.க தொடர்ந்து செயற்பட்டு வருகின்றதென தி.மு.க உறுப்பினர் கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்திந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “நீலகிரியிலுள்ள மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால்மேலும் படிக்க...
வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது – தமிழக வனத்துறை

வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவரான வி.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், குடிசை மாற்று வாரியத்தின்மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளதுடன் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில்மேலும் படிக்க...
விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்குமேலும் படிக்க...
அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே!முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை.மேலும் படிக்க...