Day: July 16, 2019
2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் தகவல்
2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும்மேலும் படிக்க...
தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்
பாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர். சிகிச்சை முடிந்த நிலையில் பாகிஸ்தான் சிறுமிகள்பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்குமேலும் படிக்க...
தாக்குதல் தொடர்பாக விசாரணை ஒரு மாதத்தில் நிறைவுக்குவரும் – பொன்சேகா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
பெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று இரவு பெண் இராணுவச்சிப்பாய் மீது வீடு புகுந்து வெட்டியதில் பெண் இராணுவச்சிப்பாய் காயமடைந்துள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
குரோஷியா இசை நிகழ்ச்சியில் தீ விபத்து : தீவுத் திருவிழாவையும் நிறுத்திய காட்டுத் தீ!
குரோஷியாவில் இடம்பெற்ற புதிய தீவுத் திருவிழா இசை நிகழ்ச்சியில் காட்டு தீ பரவியதன் காரணமாக அங்கிருந்த மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு ஸ்ராஸ் கடற்கரையில் இடம்பெற்ற புதிய தீவு கடற்கரை நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வௌியேற்றப்பட்டனர். அந்தமேலும் படிக்க...
போதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்!
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1187 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் இது 1996 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கைமேலும் படிக்க...
உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை
கடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சண்முகம் பதில் அளித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.மேலும் படிக்க...
மும்பை கட்டிட விபத்தில் 12 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்
மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்பு பணி நடைபெறுகிறதுமும்பை:மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல்மேலும் படிக்க...
முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர வாக்குமூலம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (15) காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரையான காலப்பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்மேலும் படிக்க...
இலங்கை பாராளுமன்ற குழு சீனா பயணம்
இலங்கை – சீன பாராளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு நிமித்தம் ஆளும் , எதிர்க்கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா சென்றுள்ளனர். எதிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்தமேலும் படிக்க...
தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் – க.வி. விக்னேஸ்வரன்
தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான ‘மொட்டப்பனையும்மேலும் படிக்க...